இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
ஆகஸ்டு இதழ் , ஆகஸ்ட 2010
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
பதிப்பகம்
|
நிகழ்வுகள்
|
தொடர்பு
Find your life partner through the biggest matrimonial portal on earth..
 
 
பிப்ரவரி இதழ் , பிப்ரவரி 2009  
 

மகிழ்ச்சி அளிக்கும் தடை
யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | தில்லி அரசு மாநிலமெங்கும் உள்ள வியாபார நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை முற்றிலுமாகத் தடைசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது இருகரங்கள் கூப்பி வணங்கி வரவேற்கத் தகுந்த

அங்குமிங்குமெங்கும்
ஹரன்பிரசன்னா | அது கவர்மெண்ட் ப்ராப்பர்டி சார்' என்றவனை செவுளோடு சேர்ந்து ஓங்கி அறையலாமா என்றிருந்தது. ஐந்தடிக்கு இருந்து கொண்டு ஐம்பது மாதிரியாகப் பேசினான்.

நவீன தமிழ் இலக்கிய மேதை: பிரமிள் (1939-1997)
வியாஸன் | பிரமிள், இலங்கையின் திருக்கோணமலையில் 20 ஏப்ரல் 1939ல், தருமராஜன் - அன்னலட்சுமி தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர்; இலங்கையில் பிறந்தாலும், அறுபதுகளின் இறுதியிலேயே இந்தியா வந்து,

மஹாத்மா காந்தி மார்க்கெட்
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி | நார்த்தங்காய் ஊறுகாய் என்பது ஓர் அற்புதமான வஸ்து. அபூர்வமான வஸ்துவும் கூட. நார்த்தங்காய் போன்ற ஒரு காயின் படத்தோடு, ஸிட்ரான் பிக்கிள் என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட லேபில்

மோளிக்கம்மை
கீர்த்தி | தன் கையிலிருந்த தடத்தை அம்மாவிடம் காட்டிக் கொண்டிருந்த மோளிக்கம்மையைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. அவள் எப்போதும் அப்படித்தான். இயல்பாக நடக்கிற ஒன்றையும் விபரீதமாய்

'புலவர்' கதை!
நகுபோலியன் | எனக்கு இந்த, புலவர்கதை யென்றாலே ஒரு "கிக்"! அடடா ஏதும் தப்பாகப் புரிந்து கொண்டு விடாதீர்கள். நானொன்றும், கற்றறிந்த நல்லோரைக் காலாலுதைக்க எண்ணும் கஞ்சக் கயவப் பிரபு அல்ல! முதலில் நான்

சிந்தனைச் சிதறல்கள்
ய.சு.ராஜன் | என்ன ஒருபுறம் சிறிய சிறிய தொழில்களைப் பற்றி, சாதாரண மனிதர் வேலைகளைப் பற்றி, விபத்துக்களைப் பற்றி, மற்றபடி பயங்கரவாதம் பற்றி எழுதுகிறார். திடுமென ஐ.பி.எம். கொண்டு வரத் திட்டமிடும் தொழில்

இளமையில் உடல் நலம் - மிக மிக முக்கியம்
சி.டி.சனத் குமார் | 2009ம் வருடம் தொடங்கியிருக்கிறது. 2008ல் நடந்த பல சம்பவங்கள் நம் எல்லோர் மனதையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. முதன் முறையாக நம் குழந்தைகள் மனதில் மிகப் பெரிய அளவில் இச்சம்பவங்கள் பாதித்து

ராஜவிலாஸம்
தேவவிரதன் | கதி ஃபோரம் அமைப்பின் சார்பில் பரதநாட்டிய குரு ஜஸ்டின் மெக்கார்த்தி வடிவமைத்த நாட்டிய நிகழ்ச்சி "ராஜவிலாஸம்'' 23 மற்றும் 24 ஜனவரி 2009 தேதிகளில் புது தில்லி மாக்ஸ்மியுல்லர் பவனில்

சனிமூலை
ராகவன் தம்பி | கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்களை சில மாதங்களாக உங்களுடன் இங்கே பகிர்ந்து வருகிறேன். இந்த

பக்குவப்பட்ட மனத்தின் காதல் வெளிப்பாடு
மயூரா ரத்தினசாமி | காதல் கவிதைகளுக்கு தமிழில் பஞ்சமில்லை. காதலர் தினத்துக்காகவே "தயாரிக்கப்படும்' கவிதைத் தொகுப்புகளும் சமீபத்தில் பெருகிவிட்டன. கல்லூரி மாணவ மாணவியர் இதன் வாடிக்கையாளர்கள்.

காணாமல்போன காதல் மாளிகை!
என்.ஆர்.ஜெயசந்திரன் | சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒசூர் சப்கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரிலுள்ள ஏரிக்கரையின் கீழே கட்டப்பட்ட ஒரு சிதலமடைந்த கோட்டையைப் பார்க்கச் சென்றிருந்தேன்.