இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
ஆகஸ்டு இதழ் , ஆகஸ்ட 2010
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
பதிப்பகம்
|
நிகழ்வுகள்
|
தொடர்பு
Find your life partner through the biggest matrimonial portal on earth..
 
 
ஜூலை 2009 , ஜூலை 2009  
 

ஒதுக்கி வைப்போம்
யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | தலைநகரம் பெருநகரங்களில் முதன்மையானது நாகரிகத்தின் நுழைவாயில் ஆட்சி பீடம் அமைக்கப்பட்டிருக்கும் அதிகார வாயில் எனப் பலவகைப் பெருமைகளைத் தனக்குள் சூடியிருக்கும் டெல்லியில் சில

மாறுமா நிலைமை? மீளுமா பொருளாதாரம்?
ஆர்.நடராஜன் | அந்த இலாகா வேண்டாம், இந்த இலாகா வேண்டும், அவர் பெரியவரா, நான் பெரியவனா, ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்குப் பதவி, பெரிய மந்திரி எத்தனை, சின்ன மந்திரி எத்தனை என்ற சண்டை சச்சரவுகளுக்கு

களவுக்கலை
மேலாண்மை பொன்னுச்சாமி | கரு கருவென்று மயங்கிக் கொண்டு வந்தது, பொழுது. பொழுது அடைந்த மேலடி வானத்து மேகங்கள், சாம்பல் பூத்த தீக்கங்காக கனன்று கொண்டிருந்தன.

ராமகியன்
ஜே.எஸ்.அனார்கலி | பலநூறு சிறுகதைகளையும் நாவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன இதிகாசங்கள். எத்தனை கதைகள், கிளைக் கதைகள்! சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கதை கூறுகின்றன இதிகாசங்கள்.

மயானக் கொள்ளை
காலபைரவன் | எப்படியும் இன்னும் அர மணி நேரத்துல கரவம் கெளம்பிடும்டா'' என்று வேலாயுதம் நாராயணனிடம் சொன்னபோது இருவருக்கும் போதை தலைக்கேறி இருந்தது. பேச முடியாதபடி நா குழறியது.

ராஜமார்த்தாண்டன்
| தமிழின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளரும் புதுக்கவிதை வரலாற்றாசிரியரும் கவிஞருமான ராஜமார்த்தாண்டன் 6 ஜøன் அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். கொல்லிப்பாவை, தினமணி நாளிதழ் மற்றும்

ராஜனைக் கேளுங்கள்...
| நகர் மயமாக்கலின் விளைவாக இந்தியாவில் பெருவாரியான வேளாண்மை நிலங்கள் கான்கிரீட் வனங்களாக மாறிவருகின்றன. இந்த நிலையில் நம் நாட்டில் வேளாண்மையைப் பாதுகாப்பது எப்படி?

நம் குழந்தைகள் நம் பிரதிபலிப்பு
சி.டி.சனத் குமார் | இது கல்வி சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரை அல்ல. ஆரம்பக் கல்வி கற்கும் குழந்தைகளின் இன்றைய மனநிலையை பற்றிய கட்டுரை. அவர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலை பற்றிக் கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிற

குருவும் சீடர்களும்
எஸ்.கிருஷ்ணமூர்த்தி | கிருஷ்ணத்வைபாயனர் மகரிஷி வியாச தேவரின் ஆசிரமம். அவருடைய புதல்வரும் சீடருமான சுகரும், வைசம்பாயனர், ஜைமினி சுமந்து பைலா ஆகிய நான்கு சீடர்களும் குரு தேவரின் வருகைக்காக

ராகவன் தம்பி பக்கங்கள்...
ராகவன் தம்பி | வடக்கு வாசல் இதழ் துவங்கி ஓரிரு மாதங்கள் கழித்துத்தான் சனிமூலை பக்கத்தைத் துவங்கினேன். பிறகு மற்றவர்கள் படைப்புக்கள் அதிகம் வந்ததாலும் எனக்குள்ளே ஊறியிருக்கும் மஹா அக்கிரமமான

பொய்யாய்... கனவாய்...
தினகரன் ஜெய் | அனுபவத்துக்கும், இலக்கிய படைப்புக்குமான உறவு என்ன? அனுபவங்கள் மட்டுமே இலக்கியத்தை உருவாக்கும் என்று வாதிட முடியுமா? ஜி.நாகராஜனின் படைப்புக்கு பின்னே அவருடைய அனுபவ உலகம் ஆதாரமான

அகல் விளக்கில் தவம் கிடக்கும் சூரியன்கள்
ரத்திகா | மனதைப் பார்ப்பது, மனதைப் படிப்பது, மனதை உணர்வது, மனதை வடிப்பது, மனதைக் கடப்பது என்பன ஒரு படைப்பாளியின் உலகங்களாக இயங்கி வருகின்றன. வணிகத்துக்காக எழுதப்படும் எதுத்துக்கள் தோற்று மனிதனு