|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காவாத நாவும் காலித் தனமான அணுகுமுறையும்யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | நம்முடைய அரசியல் பீடங்களில் கொலு வீற்றிருப்பவர்கள் ஒரு காலத்தில் அரசியல் நாகரிகம் என்றும் மேடை நாகரிகம் என்றும் வீதிக்கு வீதி மேடைக்கு மேடை பேசிவந்தார்கள். மழை தவறிய நாட்களில் இசைமழை...மீனா வெங்கி | தலைநகரில் பருவமழை பொய்த்து வருகின்றது. இந்த மாத இறுதியில் அதாவது இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில் ஓரிரு மழைத் துளிகள் அங்கங்கே எட்டிப் பார்க்கின்றனவே தவிர மழை பொழிந்து நிலத்தை 21-ஆம் புலிகேசியின் கழுதைப்புலி கருத்தரங்கம் - சிறுகதைராஜ்ஜா | கோழி கூவிற்றா? அதற்குள் ஏனய்யா இங்கு வந்து என்னை தொந்தரவு செய்கிறீர்? அரசியாரின் நச்சரிப்பு தாளமுடியாமல்தானே நேற்று நடுநிசியில் எனது படிப்பகத்தினுள் வந்து படுத்தேன். சனிமூலை - கட்டுரைராகவன் தம்பி | இந்த மாதம் ஒரு வாழ்த்துடனும் வணக்கத்துடனும் மீண்டும் சனிமூலையைத் துவங்கலாம் என்று இருக்கிறேன். வாழ்த்தும் வணக்கமும் நான் என் குருநாதர் என்றும் என்னுடைய துரோணாச்சாரியார் என்றும் குடை - சிறுகதைசுபமி | அமரர் ஊர்தியில் அமர்ந்த நிலையில் கம்பீரமாக இறுதி யாத்திரை செய்தது பெரியவர் குமாரசாமியின் சடலம். சடலத்தின் கையில் சாயம் போய் வெளிறி வெள்ளையாகிப் போன அதே அந்தக் காலத்துக் குடை... ஜூலை மாதத்தில் ஒரு வார இடைவெளியில் இந்திய இசை உலகம் இரு அரசிகளை இழந்து நிற்கிறதுஸஞ்ஜயன் | தமிழிசை உலகில் பாட்டம்மாள் என்று கோலோச்சி வந்த பட்டம்மாள். இந்துஸ்தானி இசையரங்குக்கு ஒரு கம்பீரத்தையும் அழகியலையும் சேர்த்த இசையரசி கங்குபாய் ஹங்கல். ராஜனைக் கேளுங்கள்...| என்னுடைய ஒன்பது வயதில் கொட்டாரத்தில் இருந்து பாளையங்கோட்டை தூய சேவியர் பள்ளியில் சேர்ந்தேன். தமிழ் மொழியின் அழகு என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. கல்விப் பணியில் தனியார் பள்ளிகள் - கட்டுரைசி.டி.சனத்குமார் | குழந்தைகளின் கல்வி, தேர்வு, புத்தகம், ஆசிரியர்கள், தேர்ச்சி, தோல்வி, விளையாட்டு இப்படிப் பல விஷயங்கள் நடக்கும் ஒரே இடம் பள்ளிக்கூடம். அதுவும் தாத்தா சொன்னதுதான் - சிறுகதைரவிசுப்பிரமணியன் | கோயில் சன்னதித் தெருவிலிருக்கும் பழைய காலத்து வீடுகளில் அதுவும் ஒன்று. விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்த சிவானந்தம் பிள்ளை சாதகம் செய்யத் தயாராகிக் கொண்டிருந்தார். கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு...எம்.ஏ.சுசீலா | அண்மையில் என் வழிகாட்டுதலில் முனைவர் பி.ஹெச்.டி - பட்ட ஆய்வை மேற்கொண்ட மாணவியின் வாய்மொழித் தேர்வுக்காக மதுரை சென்றிருந்தேன். சூர்யகாந்தனின் விருட்சமும் விழுதுகளும்க.இந்திரசித்து | கொங்கு நாட்டு இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்து வந்துள்ள எழுத்தாளர் சூர்யகாந்தன் புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை, இதழியல், திரைத்துறை போன்ற பல்வேறு துறைகளில் சாதனைகள் தமிழகத்தின் வைதீக சமயம் - நூல் வெளியீட்டு விழாஅ.கிருஷ்ணமூர்த்தி | நியூ செஞ்சுரி வாசகர் பேரவையும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மதுரை மாவட்ட அமைப்பும் இணைந்து நடத்திய பேராசிரியர் தி.சு.நடராசன் எழுதிய "தமிழகத்தில் வைதீக சமயம் வரலாறும் வக்கணைகளும்'' |






