இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
ஆகஸ்டு இதழ் , ஆகஸ்ட 2010
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
பதிப்பகம்
|
நிகழ்வுகள்
|
தொடர்பு
Find your life partner through the biggest matrimonial portal on earth..
 
 
அக்டோபர் இதழ் , அக்டோபர் 2009  
 

தலைநரின் தமிழ்ப் பள்ளிகள்
யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் இயங்கி வரும் ஏழு தமிழ்ப்பள்ளிகளின் செயல்பாடுகள், அவற்றின் மேலாண்மை மற்றும் கல்வித்தரம்

அகிரா குரோசவாவின் "ரேன்'
செ.ரவீந்திரன் | டெல்லியில் பல காலங்கள் வசித்த பேராசிரியா செ.ரவீந்திரன் தற்போது புதுவை பல்கலைக் கழகத்தில் நிகழ்த்துக் கலைகள் பயிலும் மாணவர்களுக்கு உலகத் திரைப்படங்கள் மற்றும் திரைப்பட ரசனை குறித்து

உணர்வை ஊட்டி, அறிவை ஒதுக்கி
ஆர்.நடராஜன் | ஒரு வருடத்திற்குள் நாட்டில் பல அசம்பாவிதங்கள் நேர்ந்தன, தேர்தல்களைத் தவிரவும். இரண்டை ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள் அறுபது மணி நேரம், இருபத்து நான்கு மணி நேரம் என்று இடைவிடாமல்

கார் வர்ணம்
ஆனந்த் ராகவ் | அங்காடியிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது சாலையோரமாக இருந்த என் காதலியின் மேல் மூன்று பேர் லஜ்ஜையில்லாமல் படர்ந்திருந்தார்கள். பானட் மேல் சட்டமாய் உட்கார்ந்திருந்தான் ஒருவன்

பதிப்புச் செம்மல், படைப்புச் செம்மல் ச.மெய்யப்பனார்
ப.சரவணன் | "மணிவாசகர் பதிப்பம்' என்பதனைத் தொடங்கிப் பல நூல்களைப் பதிப்பித்து தமிழறிஞர்களால் "பதிப்புச் செம்மல்' என்று அழைக்கப் பெற்ற ச.மெய்யப்பன் அவர்கள், பல நூல்களைப் படைத்துப் படைப்புச்

ஞானோதயம்
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி | திரிசூலத்தில் மனைவியை விமானத்தில் ஏற்றி சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்து விட்டுக்காரில் அண்ணா நகருக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், இருபத்தஞ்சு வருஷங்களுக்கு முன்னால் இதே மனைவியோ

ராஜனை கேளுங்கள்...
ய.சு.ராஜன் | சிக்கலான விஷயங்களைக் குறித்து அறிந்து கொள்வதற்கு மனித இனம் சிந்திக்கத் துவங்கிய நாளில் இருந்தே தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டு வரும் கேள்வி இது.

மாணவர்களும் அரசு விடுமுறையும்
சி.டி.சனத் குமார் | மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே எப்போதும் கொண்டாட்டம்தான், எப்போது விடுமுறை வரும் என மாணவர் சமுதாயம் காத்துக் கொண்டிருக்கும், இது ஏறக்குறைய எல்லா இடங்களிலும் நம் நாட்டில் காணக்கூடி

சனிமூலை
ராகவன் தம்பி | மனதுக்கு சற்று மாறுதல் வேண்டி ரிஷிகேசம் போனது பற்றி சென்ற இதழில் எழுதியிருந்தேன். கங்கைக் கரையில் பொங்கி வழியும் பிரவாஹத்தின் ஒங்கார நாதத்தின் ஊடே தியானத்துக்குப் பாதை அமைத்து மனப்ப

சத்தியவாணன்
தீரன் | "என்ன கொறவச்சன்... எ... ராசா... நா கொண்ட... ராசா... முத்தான முத்துபோல, நாகண்டெடுத்து என்னகொறவச்சன்... ஏ... ராசா... ஒரு சொல்லு சொல்லாம.... ஒரு தீம்பு செய்யாம...

வரலாற்றுக்கு ஒரு தனிப்பெரும் விழா
டெல்லி சாரி | அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படித்ததன் மூலம் தென்னக வரலாற்றின்பால் மாளாத காதல் கொண்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையும்

ஓபன் மென்டார்: இணைய வழியில் இலவசக் கல்வி
அண்ணாகண்ணன் | ஓபன் மென்டார் (www.openmentor.net) என்பது புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை. எந்தப் பாடத்தையும், எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல் கற்கலாம்; அதே