இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
ஆகஸ்டு இதழ் , ஆகஸ்ட 2010
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
பதிப்பகம்
|
நிகழ்வுகள்
|
தொடர்பு
Find your life partner through the biggest matrimonial portal on earth..
 
 
நவம்பர் இதழ் , நவம்பர் 2009  
 

எளிமையும் உதவும்...
யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | சமீப காலமாக டெல்லியில் சங்கிலிப் பறிப்புகள் மிகவும் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து உள்ளன. குறிப்பாக தங்கத்தில் தாலி அணிந்து செல்லும் தென்னிந்தியப் பெண்கள் தொடர்ச்சியாக

ராபர்ட் பிரஸ்ஸானின் "பிக் பாக்கெட்''
செ.ரவீந்திரன் | ராபர்ட் பிரஸ்ஸான் தமிழ்ச் சிறுபத்திரிகை வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் என்றே நினைக்கிறேன்.

அப்போ தலாய் லாமா; இப்போ ஒபாமா லாமா
ஆர்.நடராஜன் | வாருங்கள் வாசகர்களே - உங்களில் யாருக்காவது நோபெல் பரிசு வாங்கவேண்டும் என்று ஏதாவது ஆசை இருக்கிறதா?

அடகு வைத்த ராகம்
ரவிசுப்ரமணியன் | நாதஸ்வரத்தில் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியேவை காபியில் ஆரம்பித்து இழைந்து கொண்டிருந்தார் காரருக்குறிச்சி அருணாசலம்.

சுருங்கச் சொல்லி மலங்க வைத்தல்
நகுபோலியன் | செய்தி வாசிக்கப்படுகிறது. தொலைக் காட்சியிலோ வானொலியிலோ. எதுவாயிருந்தாலென்ன:

' நான் கடந்து வந்த பாதை'
எம்.ஏ.சுசீலா | மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து, அதை அர்த்தச் செறிவுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கும் சான்றோர்களின் "தன் வரலாறு'களே வாசிப்பதற்கேற்ற தகுதி படைத்தவை; படிப்பவர் உள்ளங்களில்

ராஜனை கேளுங்கள்...
ய.சு.ராஜன் | அமெரிக்கா நம்நாட்டிலுள்ள சில பொருட்களுக்குக் காப்புரிமை பெற்றுள்ளது என்று கூறுகிறார்களே அதைப் பற்றி விளக்கமாகக் கூறுங்களேன்.

மேடைக்குப் பின்புறம் வாடும் மலர்கள்...
சி.டி.சனத் குமார் | நம்முடைய பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான ஆண்டு விழாக்களை கொண்டாடுகின்றன.

சனிமூலை
ராகவன் தம்பி | வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு மூலையில் ஒரு புதிர்முடிச்சினைத் தனக்குள் பொதித்து வைத்து நம்மிடம் விளையாட்டு காட்டுகின்றன. என்று தோன்றுகிறது.

வசவு
கீர்த்தி | "உமக்கு சோத்தைப் போட்டு வெச்சுட்டுக் காத்திருந்தா.... நீரு பண்ணி திங்கறது மேலதான் விழுந்து புரண்டுகிட்டு வருவீரு...!'' -வேம்பு மாமாவின் வீட்டுக்குள் முருகன் நுழையும் போதே, மாமாவை வசைபாடும்

உரக்க அதிரும் மெளனப் பாறை
ஜே.எஸ்.அனார்கலி | சங்கம் தொட்டே பெண்கவிகளின் பாடல்கள் அகம் சார்ந்து மட்டுமல்ல புறம் சார்ந்தும் அமைந்திருந்தன. களவு, கற்பு முதல் மன்னன் செங்கோலாட்சி வரை பெண்கவிகள் பாடாதவை இல்லை. சங்க காலப் பெண்கவிகளின

ஒரு ஏ.டி.எம். கனவு
சேலம் அன்பரசு | அந்த வங்கியின் பணம் வழங்கும் "கவுண்டரில்' தங்கள் காசோலைகளைக் கொடுத்து விட்டுப் பணம் பெறுவதற்காக இருக்கைகளில் காத்திருந்தார்கள் வாடிக்கையாளர்கள்.