இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
ஆகஸ்டு இதழ் , ஆகஸ்ட 2010
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
பதிப்பகம்
|
நிகழ்வுகள்
|
தொடர்பு
Find your life partner through the biggest matrimonial portal on earth..
 
 
டிசம்பர் இதழ் , டிசம்பர் 2009  
 

நெகிழ்வுடன் நினைக்கிறேன்...
யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகள் க.நா. சுப்பிரமணியம் மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும் நவீன தமிழ் கலை இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களின் நினைவில் என்றும் நிற்பவர்கள்.

குழந்தைகள்- நம் பிரதிபலிப்புக்கள்
சி.டி.சனத் குமார் | அது கொஞ்சம் வித்தியாசமான பள்ளி. வெறும் புத்தகப் படிப்பிற்காக மட்டும் நடத்தப் படுவது அல்ல அந்தப் பள்ளி. பள்ளி நிர்வாகத்திற்கு இன்றைய வெறும் புத்தகப் படிப்பில் மட்டும் நம்பிக்கை

நட்சத்திரங்கள் கருப்பு
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி | ராசபாளையத்துக்கு போன் போட்டுப் பேசி ரொம்ப நாள் ஆச்சே, மாமு எப்படி இருக்காகண்டு கேப்போம்ன்னுட்டு எஸ்டிடி பூத்ல போய் போன் போட்டா அங்ஙன மாமுவுக்கு ஏகப்பட்ட சந்தோசம்.

கரும்பினைப் பின்தள்ளிய கட்டிட இடிப்பு...
ஸஞ்ஜயன் | டெல்லியில் சூடு பிடித்து வரும் பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபர்ஹான் கமிட்டியின் அறிக்கையை ப.சிதம்பரம் தாக்கல் செய்ய முனைந்தபோது பாஜக

தொகை இயல்
புலவர் ரா.விஸ்வநாதன் | புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் அ.பாண்டுரங்கன் பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டியல், சைவம், வைணவம் என பல்வேறு

தேசிய விருது பெற்றமைக்கு பாராட்டு விழா
மு.செல்லா | தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை மாவட்டம் மற்றும் நியூ செஞ்சுரி வாசகர் பேரவை அமைப்புக்களின் சார்பாக முனைவர் பா.ஆனந்தகுமார் சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருது பெற்றமைக்கா

சேர்ந்து வாழும் கலையைக் கற்றவர்கள் வங்காளத் தமிழர்கள்...
ராகவன் தம்பி | தற்போது பெங்களூருவில் வசிக்கும் ஜி.பாலச்சந்திரன், தலைநகர் தமிழர்களுக்கு மட்டுமல்லாது பரந்த அளவில் தமிழ் ஆர்வலர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையில் நன்கு பரிச்சயமானவர்.

ராஜனை கேளுங்கள்...
| "கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற உண்மை தினமும் என் மனதில் உதித்துக் கொண்டே இருக்கும். எப்பொழுதும் கொஞ்சம் புதியன பற்றியும் இதுவரை நான் அறியாதவை, பற்றியும் தெரிந்து கொள்ள

பேட்டில்ஷிப் பொட்டம்கின் - மேதைமையின் உன்னத வெளிப்பாடு
செ.ரவீந்திரன் | திரைப்படம் தனித்துவம் மிக்கதொரு கலையாக உருக்கொண்ட பொழுது அதன் தொடக்க கால முயற்சிகள் உலகெங்கிலும் பேசாப் படங்களாகவே இருந்தன.

அனுதாப அலைகள்...
ஜெயா வெங்கட்ராமன் | லேசான ஜூரமாக இருந்தது. சாதாரண ஜூரம்தானே என்று எனக்குத் தெரிந்த கைவைத்தியம். "குரோஸின்', பாராசிட்டமால் இவைகளைச் சாப்பிட்டு விட்டு சரியாகிவிடும் என்று காத்துக் கொண்டிருந்தேன்.

வாழ்வில் வளமை சிந்தையில் இனிமை
எம்.ஏ.சுசீலா | பிரபலமான இலக்கியச் சொற்பொழிவுகளுக்கும் இசை நாடக நிகழ்வுகளுக்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கம் நிரம்பி வழிவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் ஆரவாரமற்ற

கவிதைகள்
| பளபளக்கும் பட்டுடையும் மினுமினுக்கும் நகைநட்டும் சரிகை இழையோடும் தலைப்பாகையுமாய்.. அலங்கரித்த வெண்புரவிகளில்