|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கோலாகலத்துக்குத் தயாராகும் தலைநகரம்...யதார்த்தா கி. பென்னேஸ்வரன் | மிகவும் கோலாகலமான ஒரு நிகழ்வுக்குத் தன்னை அழகுடன் அலங்கரித்து வருகிறது தலைநகரம். 3 அக்டோபர் துவங்கி 14 அக்டோபர் வரை இங்கு நடக்கப்போகும் ஒன்பதாவது காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக மிகவும் பிரம்மாண்டமான வகையில் மேம்பாலங்கள் கட்டி வருகிறார்கள். இலக்குகளை நோக்கிய ஒரு பயணம் முனைவர் எம்.ஏ.சுசீலாராகவன் தம்பி | மதுரை பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதைப் படைப்பு, பெண்ணிய ஆய்வு, மொழிபெயர்ப்பு, என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். தெலங்கானா - ஒரு பார்வைக.திருநாவுக்கரசு | இந்த உலகில் ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் மனிதர்கள் ஒருவரையொருவர் கொல்வதற்குத் தயாராகும் வரை அந்தக் காரியம் நடப்பதில்லை என்று பெர்னார்ட் ஷா கூறியது தெலங்கானா விவகாரத்திற்கு நூறு சதவீதம் பொருந்தும். சத்யஜித் ராயின் "பதேர் பாஞ்சாலி'' யை முன்வைத்து சில பதிவுகள்செ.ரவீந்திரன் | சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலி 1955 இல் வெளியான வருடமே கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதினைப் பெற்றது. கோபுரம் தந்த கலைஞர் - ஆர்.கிருஷ்ணராவ்| இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சிறுவன், தினமும் காலையில் மேற்கு கோபுர தரிசனத்துக்கு தனது மொட்டை மாடியில் சென்று அந்த கோபுரத்தின் அழகை அருந்தி ரசித்து கொள்வான். அதுவெ.சந்திரமோகன் | இருளை ஒரு பெரும் போர்வை ஆக்கி அதைக் குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து வானம் முழுதும் பரப்பி விட்டது போல் இருந்தது. மணி எப்படியும் பதினொன்றைத் தாண்டி இருக்கும். ராஜனை கேளுங்கள்...ய.சு.ராஜன் | உங்களைப் போன்ற விஞ்ஞானிகள் நிலவில் முன்பு கல்லையும், மண்ணையும் நோண்டி எடுத்தீர்கள். தற்போது தண்ணீரை அங்கிருந்து மண்ணுக்குக் கொண்டுவர முயல்கிறீர்கள். இதனால் மனித குலத்திற்கு பயன் என்ன? இந்தியாவில் 100 சதவிகித கல்வி, தூரக்கனவா?சி.டி.சனத் குமார் | ஒரு நாட்டின் வளர்ச்சி எது என்றால் அந்நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித்தரம் என்ற அளவை கொண்டுதான் பொதுவாக எடைபோடுவார்கள். சனிமூலைராகவன் தம்பி | மதிப்புரைக்கு என்றும் நட்புக்காகவும் நிறைய நூல்கள் வடக்கு வாசல் முகவரிக்கு வருகின்றன. பொதுவாக புத்தகங்கள் கைக்குக் கிடைத்ததும் அந்தப் புத்தகத்தில் அல்லது கடிதத்தில் தொலைபேசி எண்கள் இட்லர் காங்கோ அசோகன் கண்ணகி - அடுத்து?நகுபோலியன் | இதென்ன ஓ... ஒன்னர... டூவர... டக்கர... டன்... என்கிற மாதிரி? ... ஒன்றும் புரியவில்லையே என்று அவசரப் படாதீர்கள். தலைப்பில் உள்ள நாலு பேருக்கும் என்ன பொது? 'மன்னிப்பு கேட்டல்'. தென்பெண்ணை ஆற்றங்கரை கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கம்என்.ஆர்.ஜெயச்சந்திரன் | தென்பெண்ணை ஆற்றங்கரை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கம் 10, 11 அக்டோபர் 2009 ஆகிய இரண்டு நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இரண்டு பேய்கள் - நிறைவேற்று அதிகாரத்திற்கான யுத்தம்தீபச்செல்வன் | இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் யுத்தத்தால் பட்ட காயங்கள் ஆறுவதற்கு முன்பே தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்க்ஷே ஜனாதிபதி தேர்தலை அறிவித்திருக்கிறார். |






