இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
டிசம்பர் இதழ் 2008 , டிசம்பர் 2008
 
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
அறக்கட்டளை
|
பதிப்பகம்
|
v2images
|
தொடர்பு
Vadakku Vasal
 
பதிப்பகம்
வடக்கு வாசல் பதிப்பகம் வழங்கும் முதல் வெளியீடு - ஜூகல்பந்தி. சங்கீதம் பற்றி வந்த சிறுகதைகளை மிகவும் திறம்படத் தொகுத்து வழங்கியுள்ளார் ஷங்கரநாராயணன். மிகவிரைவில் கீழ் வரும் நூல்களையும் பதிப்பித்து வெளியிடும் திட்டம் உள்ளது.

வடக்கு வாசல் சிறுகதைகள்
வடக்கு வாசல் கட்டுரைகள்
வடக்கு வாசல் நேர்காணல்கள்
வடக்கு வாசல் கவிதைகள்
சிந்தனைச் சிதறல்கள் - ய.சு.ராஜன்
விருட்சங்களாகும் சிறுவிதைகள் - சி.டி.சனத்குமார்
(கல்விக்கட்டுரைகள்)
தடம் பதித்த தமிழர்கள் - ராகவன் தம்பி
சனிமூலை - ராகவன் தம்பி
கவிதைத் தொகுப்பு - ஜோதி பெருமாள்
கவிதைத் தொகுப்பு - சந்திரமோகன்

மிக விரைவில், சென்னையில் ஒரு பிரம்மாண்டமான நூல்கள் வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்து வருகிறோம். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் எங்களுக்குத் தேவை.

வடக்கு வாசல் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் இணைய தள துவக்க விழாவில் Dr.APJ.Abdul Kalam அவர்கள் ஆற்றிய உரை
www.abdulkalam.com