vadakkuvaasal@gmail.com
 
Page No : 1  
 இளையோரின் இசை வழிபாடு
 21 நவம்பர் 2009 அன்று புது டெல்லி, மயூர்விஹார் Phase-3 அய்யப்பன் ஆலயத்தில் திருமதி வசந்தா சுந்தரம் மற்றும் அவருடைய மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மேலும்.....
 நவம்பர் மாத நிகழ்ச்சிகள்
 நவம்பர் மாதம் தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய பார்வையும் பதிவுகளும்...
மேலும்.....
 தலைநகரில் நிகழ்ந்தவை
 டெல்லியின் திருவள்ளுவர் கலையரங்கில் ஜூலை 18 மற்றும் 19 தேதிகளில் பொழிந்தது தமிழிசை மழைதான். சிக்கில் குருசரண் மற்றும் சஞ்ஜய் சுப்பிரமணியம் குழுவினரின் தமிழிசை மிகக்குறைந்த நேரத்தில்
மேலும்.....
 ஜுன் 2009
 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார், திருப்பதி ஏழுமலையான் மீது தீரா பற்றும் பக்தியும் கொண்டு பல்லாயிரக்கணக்கான கீர்த்தனைகளை படைத்து இருக்கிறார்.
மேலும்.....
 கலைக்கூடம் வழங்கிய விலாசினி நாட்டியம்
 கலைக்கூடத்தின் வெள்ளிவிழா தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மிகவும் அரிய நாட்டிய வகையான விலாசினி நாட்டியத்திற்கு சிறப்பு செய்யும் வகையில் பூர்வதனஸ்ரீயின் நடன நிகழ்ச்சி இந்தியா இன்ட
மேலும்.....
 ஏப்ரல் - மே 2009 (2)
 துவாரகாலயாவின் சித்திரை இசைவிழா-2009 நொய்யல் விழா திருக்குறள் பேரவை
மேலும்.....
 ஏப்ரல் - மே 2009
 பாரதி பென்னேஸ்வரன் மாணவ மாணவியரின் பரதநாட்டிய ஆண்டுவிழா தமிழிசை - மஹாலக்ஷ்மி துவாரகாலயா ஆண்டு விழா தலைநகரில் இருபாராட்டு விழாக்கள் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் ஜெயந்தி அய்யர் ரசிகப்ரியா
மேலும்.....

Copyright©2008 VadakkuVaasal All Rights Reserved

Powered By Purple Rain