அஞ்சலி | யதார்த்தா கி.பென்னேஸ்வரன் அமரர் டி.கே.சண்முகம் அவர்களால் ரத்தபாசம் என்னும் திரைப்படத்துக்கு வசனகர்த்தாவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் மறைந்த இயக்குநர் தர். தமிழ்த்திரையுலகில் ஒரு ஆழமான தடத்தைப் பதித்துச
கைவிட்டு விடக்கூடாது. | யதார்த்தா கி. பென்னேஸ்வரன்இலங்கை ராணுவம், ஈழத்தில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் வன்முறைத் தாக்குதல்களை நிறுத்த இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
சிந்தனைச் சிதறல்கள் | ய.சு.ராஜன்சாதாரண மக்களின் உயிர்களைக் கொலை வெறியர்களிடமிருந்து பாதுகாப்பது பற்றிக் கடந்த இதழில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அந்தக் கட்டுரையை எழுதும் போதே இன்னொரு உறுத்தலு
அமரர் கே.வி.வெங்கடாசலம் | புலவர் ரா.விஸ்வநாதன்புலவர் விஸ்வநாதன் தில்லித் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவில் பல முக்கியமான பொறுப்புக்களை வகித்தவர். அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்களுடன் நெருங்கிப் பழகிய வாய்ப்புப் பெற்றவர்.
செஞ்சோற்றுக்கடன் | நாவல் குமாரகேசன்சுக்ரன் நட்சத்திரம் மலைக்கு மேல் தெரிந்தது. மாசி மாசத்து அதிகாலைப் பனி மரங்களைக்கூட நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
அமரர் கே.வி.வி. | எஸ்.கிருஷ்ணமூர்த்திதமிழ்ச் சங்கம் கிருஷ்ணமூர்த்தி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தில்லித் தமிழ்ச் சங்கத்துக்காகத் தன் வாழ்வினை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று சொன்னல்
நினைவுப் பாதையில் ஒரு பயணம் | எஸ்.நடராஜன்தில்லித் தமிழ்க் கல்விக்கழகம் நடத்தும் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு.நடராஜன் அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்களின் தலைமையில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்.
என்னுடைய குருநாதர் | எஸ்.ராமாமிருதம்அடிப்படையில் கட்டிடப் பொறியியல் வல்லுநரான திரு.எஸ்.ராமாமிருதம் தில்லித் தமிழ்க் கல்விக் கழகம், தில்லித் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளில் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்தவர்.
சனிமூலை | ராகவன் தம்பிகஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் சாந்த் கா மூஹ் டேடா ஹை (சந்திரனின் முகம் கோணியது) என்கிற கவிதையை யதார்த்தாவின் முதல் மேடை நாடகமாக மேடையேற்றிய அனுபவம் குறித்து
ஜென் கதைகள் | வியாஸன்ஜென் குருவின் மேல் கோபம் கொண்ட உள்ளூர் பூசாரி ஒருவன் அவருடைய குடிலுக்கு முன்பு நின்று கூச்சலிட்டான். "உன்னைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உன்னுடைய உளறல்களைக் கேட்பதற்க
ஆவணப்பட _ அறிமுகம் | கழனியூரன்தாமிரபரணி வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் திருநெல்வேலியில், 04_10_2008 அன்று திரு. தி.க.சி. அவர்களின் ஆவணப் படம் வெளியிடப் பட்டது.
இது நிழலல்ல, நிஜம் | சி.டி.சனத் குமார்தவிர்க்க முடியாத நிலையில், ஒரு சில பெயர்களை மாற்றி எழுதியுள்ளேன். இது எங்கள் மாவட்டத்தில் பல வருடங்கள், நான் பார்த்த பகிர்ந்து கொண்ட சம்பவங்கள். இது பல கோணங்களில், பலருக்கும் கண்திறக்க








