கடந்த மாதம் நடந்து முடிந்த மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் அரசியல் ரீதியாக வழக்கப்படி சில பாடங்களையும் சங்கேதங்களையும் சில பாடங்களையும் சங்கேதங்களையும் வழங்கி இருக்கின்றன. தொடர்ந்து படிக்க போன வாரம் டெல்லி சென்றிருந்தேன். இந்தியா இண்டெர்நேஷனல் சென்டரில் தங்கியிருந்தேன். தொடர்ந்து படிக்க
அரசுக்கு லோக்பால் விஷயத்தில் எவ்வித ஆர்வமும் அக்கறையும் இல்லை என்பது குழந்தைக்குக் கூடத் தெரிந்த விஷயம். எதிர்கட்சிகளுக்கும் அதே நிலைப்பாடுதான். அடுத்த ஆண்டில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்ற முலாயம்சிங் யாதவின் ஹேஷ்யம் பலித்து வேறு ஏதாவது அவியல் கூட்டணி. தொடர்ந்து படிக்க சொற்களை வீசியாச்சு தேவையுள்ளவர்கள் பொறுக்கிக் கொள்ளவும். தொடர்ந்து படிக்க டெல்லியின் கரோல்பாக், ராஜேந்தர் நகர், பட்டேல் நகர் போன்ற பகுதிகளில் சில ஆண்டுகளாக நிறைய தமிழ் இளைஞர்கள் தங்கி இருந்து இங்குள்ள ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களில் பயின்று கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து படிக்க மணற்கேணி இருமாத இதழைத் தொடங்கி இதுவரை பதினோரு இதழ்கள் வெளியிட்டிருக்கிறோம். தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெளிவந்து கொண்டிருக்கும் .... தொடர்ந்து படிக்க கடந்து இருபத்து நான்கு ஆண்டுகளாக பலத்த பொருளாதார நெருக்கடியிலும் எவ்வித சமரசங்களையும் செய்து கொள்ளாது விடாப்பிடியாக காந்திய நெறிகளைப் போற்றும் கட்டுரைகள் மற்றும் படைப்புக்களைத் தாங்கி வெளிவரும் பாரதமணி இதழ் தேசிய அளவில் நம்முடைய மொழிக்கு தொடர்ந்து படிக்க எங்கே, ஒரே ஒரு நிமிடம் உங்கள் வீட்டுக்கு வெளியே போய் பாருங்களேன். ஏதாவது ஒரு குருவி கண்ணில் தென்படுகிறதா என்று பாருங்கள்... தொடர்ந்து படிக்க டெல்லியில் மிகவும் குறிப்பிடத் தகுந்த கலை விமர்சகர் இசை ரசிகர், சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவர். இந்தியாவின் அனைத்துக் கலைஞர்களுடனும் நெருங்கிய நட்பு பூண்டவர் மன்னா சீனிவாசன். தொடர்ந்து படிக்க எழுபதுகளின் இடையில் தில்லியில் லத்தீன் அமெரிக்கத் திரைப்பட விழாவில் பார்த்த திரைப்படங்கள் இன்னும் என் மனத்தே பசுமையாகக் காட்சி கொண்டுள்ளன. தொடர்ந்து படிக்க தினமணியில் ராஜாமணியின் மறைவுச் செய்தியைப் பார்த்து அதிர்ந்தேன் என்றாலும் நோய் உபாதைகளிலிருந்தும், அன்றாட வாழ்கைப் பிரச்னைகளிலிருந்தும் அவருக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. தொடர்ந்து படிக்க டில்லிக்கு போனேன் நேருவைப் பார்த்தேன் சல்யூட் அடித்தேன் சாக்லேட் கொடுத்தார் என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானக் குழந்தைக் கவிஞரின் பாடலாகும். தொடர்ந்து படிக்க பிப்ரவரி 2012 இதழ் வழக்கம் போல் நன்றாக வந்துள்ளது. குறிப்பாக ஆனந்த் ராகவ் என்பவர் எழுதிய செய்திகள் வாசிப்பது சேஷாத்ரி’ என்ற சிறுகதை நன்றாக இருந்தது. தமிழரான ரங்கேய ராகவ் என்ற இந்தி எழுத்தாளரை நினைவூட்டும் பெயர். கதையை நகைச்சுவை மிளிர நன்றாக எழுதியிருக்கிறார். புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழ்வைப் படம் பிடிக்கும் படைப்பு. தொடர்ந்து படிக்க பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ எங்கு மேடை கிடைத்தாலும் பட்டையைக் கிளப்பி விட்டுத்தான் இறங்குகிறார். தொடர்ந்து படிக்க |








